செல் வந்த பூமியில்

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு 
செல் வந்த பூமியில் 
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம்