Showing posts with label கவிதை. Show all posts
எழமுடியும்
வட்ட வண்ண நிலவே
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்
பூக்கும் ரோஜா நீ
முள்ளில் பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார்
மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார்
அலகையின் பிடியில் இருள் சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு பலர் ஏளனம் மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய் உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில் உரம் பெற உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்
அது உன்னைப் போலவே ஊமை
ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று
பலர் அறிவதேயில்லை
பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
சிற்றின்பம் கொள்கிறோம்
சில்லறை பொருள் மட்டில்
சிற்றின்பம் கொள்கிறோம்
சிற்றின்பம் கொள்கிறோம்
சினம் கொண்டு அழிகின்றோம்
ஒன்று கூடி வாழுது பார்
பறவைகள் பறப்பது பார்
கவலைகள் இருக்குதா பார்
சுகந்திரமாக பறக்குது பார்
ஒன்று கூடி வாழுது பார்
கவலைகள் இருக்குதா பார்
சுகந்திரமாக பறக்குது பார்
ஒன்று கூடி வாழுது பார்
அழகே தனிடா
உலகின் ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
மனிதர்கள் பல விதம்
மனிதர்கள் பல விதம்
மனித குணம் பல விதம்
மொழிகளும் பல விதம்
காதல் ஒன்றே ஒரு விதம்
மனித குணம் பல விதம்
மொழிகளும் பல விதம்
காதல் ஒன்றே ஒரு விதம்
ஆயிடுவார் பெரியவர்
பெரிவர் என்பது வயதில் அல்ல
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்
மனதின் நல்ல எண்ணத்தில்
ஆயிடுவார் பெரியவர்
செல் வந்த பூமியில்
தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
செல் ஒலியே எனக்கு தாலாட்டு
செல் வந்த பூமியில்
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம் உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
உன்னில் 12 இலக்கங்கள்
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
இரவில் ஒளி சந்திரன்
உலகின் ௬ரை வானம்
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
உலகின் மெத்தை முகில்கள்
இரவில் ஒளி சந்திரன்
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
பலர் அறிவதேயில்லை
பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
Subscribe to:
Posts
(
Atom
)