Showing posts with label வார்த்தை. Show all posts
பலர் அறிவதேயில்லை
பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
பலர் அறிவதேயில்லை
பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
காலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப்
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்றுகாலத்தால் வீறுகொண்டெழும்
என்பதை உணர்ந்திடல் வேண்டும்
Subscribe to:
Posts
(
Atom
)